உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மோடி அரசாங்கத்தால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மோடி அரசாங்கத்தால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.